Saturday 1 March 2014

கிருஷ்ணர், பலராமர் படித்த குருகுலம்

சண்டிபணி ஆசிரமம், உஜ்ஜைன்

கிருஷ்ணர், பலராமர் படித்த குருகுலம் 

புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சண்டிபணி ஆசிரமம் உஜ்ஜைன்னில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. புராண மதிப்பு மிக்க இடமாக திகழ்கிறது இது. இந்த ஆசிரமத்தில் தான் குரு சண்டிபணி ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் நாபன் சுடமா மற்றும் கிருஷ்ணரின் தமையன் பாலராமிற்கு பாடம் கற்பித்ததாக நம்பப்படுகிறது.

இந்த இடம் மகாபாரத்ததிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரமம் குரு சண்டிபணிக்கு அற்ப்பணிக்கும் விதமாக இப்போது கோவிலாக மாறியுள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் உள்ள கல்லில் ஒன்றிலிருந்து நூறு வரை செதுக்கப்பட்டுள்ளது.

இதனை செதுக்கியது குரு சண்டிபணி என்றும் நம்பப்படுகிறது. சண்டிபணி ஆசிரமம் அருகில் கோமதி குண்டா என்ற தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து புனித நீரையும் சேகரித்து குரு சண்டிபணியின் தேவைக்காக இந்த தொட்டியில் அடைத்தார் என்றும் நம்பப்படுகிறது.

குரு சண்டிபணி காலத்தில் போர் கலையும் இந்த ஆசிரமத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதன் குறிக்கோளே தெய்வநிலைச் சார்ந்த நேர்ப்படுத்துதலுக்காகவே

No comments:

Post a Comment