Saturday 1 March 2014

சேர, சோழ, பாண்டியர்கள் யார்?



பரமக்குடியில் சேர, சோழ, பாண்டியர்கள் தேவேந்திரர் குலமென்றும், விருதுநகரில் சேர சோழ பாண்டியர்கள் நாடார்கள் என்றும், மதுரையில் சேர, சோழ, பாண்டியர்கள் மறவர் என்றும், மாமல்லபுரத்தில் வன்னியர்கள் சோழர் குலமென்றும்.  மூவேந்தர்களின்   மீது எல்லோரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் ஆயர் குலத்தினர் என்பது ஆயர்களுக்கே தெரியாது.

No comments:

Post a Comment