Saturday 1 March 2014

yadav kings


1.யது குலம் கண்ட பலராமன் (இடது).

2.கிருஷ்ணா வாசுதேவ் யாதவ் கோகுலம் (வலது).

3.அசோகர் .

4.முல்லைக்கு தேர் கொடுத்த பாரி .

5.அனந்த கோன் (1190-1240) செஞ்சி கோட்டையை கட்டியவர் 11 வயதிலேயே மன்னனாக முடிசூட்டிக் கொண்டவர் .

6.அனந்தரங்க பிள்ளை யாதவ் (1709-1761) முதல் கப்பல் ஒட்டிய தமிழன் செங்கற்பட்டு கோட்டையை கட்டியவர்

7.சத்ரபதி சிவாஜி

8.மாவீரன் அழகு முத்து கோன் யாதவ்(1728-1757) கட்டலான்குலம் மன்னர் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்

9.மகிஸ்மதி

10.ராவ் துலா ராம். ஹரியானாவின் மன்னர்

11ஸ்ரீ கிருஷ்ணதேவராயர். விஜயநகர பேரரசை ஆண்ட மன்னர்  

12.சமராஜெந்திர வாடியார் X (1863–94) மைசூரை ஆண்ட மகாராஜா



துவாரகை ஆண்ட கிருஷ்ணனின் வழி தோன்றல்கள்

தமிழ் மண்ணை ஆண்ட ஆயர் குல வேந்தர்கள்

ஆய் ஆண்டிரன்

பொதியிற் செல்வன் திதியன்

பாரிவேள்- முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

இருங்கோவேள்

அழும்பில் வேள்

நெடுங்கை வேண்மான்

நெடுவேளாதன்

செல்லிக்கோமான் ஆதன் எழினி

வாட்டாற்று எழினியாதன்

அழுந்தூர்வேள் திதியன்

வேளேவ்வி

வீரைவேண்மான் வெளியன் தித்தன்

நன்னன்சேய் நன்னன்

பொருநன்

நெடுவேளாவி

வேளாவிக் கோமான் பதுமன்

வையாவிக் கோப்பெரும் பேகன்

நன்னன் வேண்மான்

வெளியன் வேண்மான் ஆய் எயினன்

வெளிமான்

எருமையூரன்

கடை எழு வள்ளல்கள் ( பேகன்,பாரி,காரி,ஆய்,அதிகன்,நள்ளி,ஓரி )

கழுவுள்

அனந்த கோன் -செஞ்சி கோட்டையை கட்டியவர்

கிருஷ்ணா கோன் -கிருஷ்ணகிரி கோட்டையை கட்டியவர்

மாவீரன் அழகு முத்து கோன்-முதல் விடுதலை வீர்ர்


 








 


No comments:

Post a Comment